பாடல்களை ஒலிபரப்பு செய்யும் பேருந்து ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை!
எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் தனியார் பேருந்துகளில் சத்தமாக இசை மற்றும் காணொளிகளை ஒலி, ஒளிபரப்பும் நடத்துனர்களுக்கு எதிராக முறையிடுவதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு விசேட தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி 1955 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டு இது தொடர்பாக முறையிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக அமைச்சர் மஹிந்த அமரவீர தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இது குறித்து முறைபாடுகளை பதிவு செய்வதற்கும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு … Continue reading பாடல்களை ஒலிபரப்பு செய்யும் பேருந்து ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed